Makkal Athikaram
Makkal Athikaram
May 16, 2025 at 01:02 PM
https://makkalathikaram.com/arasiyal/before-the-air-force-heroes-modis-veer-shout-a-good-spectacle-only-jai-shri-ram-remains/ புரியாத புதிராக நீடிப்பது என்னவென்றால் பஹல்காம் என்பது மிக முக்கிய சுற்றுலாத்தளம் மட்டுமல்ல; அது ஒரு ‘ரெட் அலர்ட்’ பகுதி எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டு வீழ்த்தப்படும் வரை அப்பகுதியில் ஒரு காவலரோ, போலீஸ் செக் போஸ்டோ, எல்லைப் பாதுகாப்பு படையினரோ, ராணுவமோ ஒருவர் கூட இல்லாமற் போனது எப்படி? சுட்டு வீழ்த்தப்பட்டு சில மணி நேரங்களுக்குப் பின்தான் ராணுவம் வந்துள்ளது ஏன்?

Comments