
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்
May 19, 2025 at 04:32 PM
அன்புடையீர்!!
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம்,
திருச்செந்தூர் கோட்டம்,
110/33-11 கிவோ ஆறுமுகநேரி துணை மின்நிலையத்தில் வருகின்ற 20.05.2025 அன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட துணை
மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வரும்
புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி , பேயன்விளை, காயல்பட்டினம், , குரும்பூர் , நல்லூர், அம்மன் புரம்
புறையூர் , நாலுமாவடி
மணத்தி, குருகாட்டூர், வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், திருக்களூர் . தளவாய்புரம்,குமராபுரம், ஆசிரியர் காலனி, சண்முகா புரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணாநகர், , தென் திருப்பேரை,குரங்கணி, கடையனோடை,தேமான்குளம்,திருச்செந்தூர், காயா மொழி, சங்கிவிளை, வீரபாண்டிய பட்டிணம்,ராஜ்கண்ணாநகர், குறிஞ்சி நகர்,அமலிநகர்,
தோப்பூர் , திருச்செந்தூர் டூ காயல்பட்டிணம் ரோடு,பி.டி.ர்.நகர்,பாளைரோடு, ஜெயந்தி நகர், ராமசாமி நகர்,அன்புநகர், கானம்,ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துகொள்ளப்படுகிறது.
-----
உதவி செயற்பொறியாளர்/விநியோகம்/ ஆறுமுகநேரி