
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்
188 subscribers
Similar Channels
Swipe to see more
Posts

அன்புடையீர்!! தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், திருச்செந்தூர் கோட்டம், 110/33-11 கிவோ ஆறுமுகநேரி துணை மின்நிலையத்தில் வருகின்ற 20.05.2025 அன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வரும் புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி , பேயன்விளை, காயல்பட்டினம், , குரும்பூர் , நல்லூர், அம்மன் புரம் புறையூர் , நாலுமாவடி மணத்தி, குருகாட்டூர், வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், திருக்களூர் . தளவாய்புரம்,குமராபுரம், ஆசிரியர் காலனி, சண்முகா புரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணாநகர், , தென் திருப்பேரை,குரங்கணி, கடையனோடை,தேமான்குளம்,திருச்செந்தூர், காயா மொழி, சங்கிவிளை, வீரபாண்டிய பட்டிணம்,ராஜ்கண்ணாநகர், குறிஞ்சி நகர்,அமலிநகர், தோப்பூர் , திருச்செந்தூர் டூ காயல்பட்டிணம் ரோடு,பி.டி.ர்.நகர்,பாளைரோடு, ஜெயந்தி நகர், ராமசாமி நகர்,அன்புநகர், கானம்,ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துகொள்ளப்படுகிறது. ----- உதவி செயற்பொறியாளர்/விநியோகம்/ ஆறுமுகநேரி

*திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட உபமின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை.* திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டிணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி. காந்திபுரம், கிருஷ்ணா நகர், திருச்செந்தூர், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டிணம், ராஜ் கண்ணா நகர், குறிஞ்சிநகர், அமலிநகர், தோப்பூர், திருச்செந்துர் TO காயல்பட்டணம் ரோடு, P.T.R. நகர், பாளை ரோடு, ஜெயந்தி நகர், ராமசாமிபுரம், அன்பு நகர், கானம், வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிகாடு, வள்ளிவிளை, கானம்கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை, மாவடிபண்னை, குரங்கனி, குளத்துகுடியிருப்பு மயிலோடை, கோட்டூர், குருகாட்டூர், புறையூர், மணத்தி, கல்லாம்பாறை ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், நாலுமாவடி, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை புதன்கிழமை 05.02.2025 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://chat.whatsapp.com/Dm5DbTOQM011hHE93imNH5 தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள். https://whatsapp.com/channel/0029Va9dRUh9Bb6310sLiZ1O

*திருச்செந்தூர் சாலையில் கிடந்த ஹேண்ட்பேக்கை ஒப்படைத்த பெண்ணுக்கு காவல்துறையினர் பாராட்டு!* வீரபாண்டியன்பட்டணம் பகுதியில் வசித்து வரும் தங்கவேல் என்பவரது மகன் லிங்கம் (40) இவர் முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு வளைகாப்பு நிகழ்சிக்கு வந்துள்ளார். வரும் வழியில் அவரது கைப்பையை தொலைத்துவிட்டார். பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு கிடைக்காததால் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு சென்றார். அதன் பின்னர் முத்தையாபுரம் எம். தங்கம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி சமுத்திரகனி (40). கூலி வேலை செய்துவரும் இவர் சாலையில் கிடந்த ஹேன் பேக்கை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதில், ரூ.4000 பணமும், 1 ஜோடி வெள்ளி வளையலும் இருந்தது. மேலும் கைப்பை தொலைத்த நபர்களுக்கு தகவல் தெரிவித்து காவல் நிலையம் வரவழைத்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சமுத்திரகனியின் நேர்மையை பாராட்டி அவருக்கு காவல்துறையினர் சால்வை அணிவித்து கெளரவித்தனர். தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள். https://whatsapp.com/channel/0029Va9dRUh9Bb6310sLiZ1O

*தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு.* இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுவரும் அனைத்து முன்னுரிமை பெற்ற மற்றும் (PHH, AAY) அன்னயோஜனா அந்தியோதயா திட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களது விரல் ரேகைகளை நியாயவிலைக் கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்திட தெரிவிக்கப்படுகிறது. வெளியூரில் / வெளிமாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வரும் நபர்கள் மற்றும் பள்ளி / கல்லூரிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகள் அருகில் உள்ள நியாய விலைக்கடைகளுக்கு குடும்ப அட்டை எண்ணுடன் நேரில் சென்று தங்கள் விரல் ரேகைகளை பதிவுசெய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். https://chat.whatsapp.com/Dm5DbTOQM011hHE93imNH5 தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள். https://whatsapp.com/channel/0029Va9dRUh9Bb6310sLiZ1O

*தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு.* இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுவரும் அனைத்து முன்னுரிமை பெற்ற மற்றும் (PHH, AAY) அன்னயோஜனா அந்தியோதயா திட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களது விரல் ரேகைகளை நியாயவிலைக் கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்திட தெரிவிக்கப்படுகிறது. வெளியூரில் / வெளிமாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வரும் நபர்கள் மற்றும் பள்ளி / கல்லூரிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகள் அருகில் உள்ள நியாய விலைக்கடைகளுக்கு குடும்ப அட்டை எண்ணுடன் நேரில் சென்று தங்கள் விரல் ரேகைகளை பதிவுசெய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். https://chat.whatsapp.com/Dm5DbTOQM011hHE93imNH5 தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள். https://whatsapp.com/channel/0029Va9dRUh9Bb6310sLiZ1O

*தூத்துக்குடி சங்கு குளி மீனவர் உடல் வீரபாண்டியன்பட்டினம் கடற்கரையில் ஒதுங்கியது.* https://chat.whatsapp.com/Dm5DbTOQM011hHE93imNH5