
Seithikathir - Tamil News
June 11, 2025 at 08:26 AM
*💥 ஈரோட்டில் உழவர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.*
ஈரோட்டில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
விவசாயிகளால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
விவசாயிகளால்தான் உணவு கிடைத்து, உடல் நலத்தோடு மக்கள் வாழ்கின்றனர்.
விவசாயிகளால்தான் இந்த மண்ணும், மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும், வேளாண்மை உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றினோம்.
வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யத் தொடங்கினோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இலவச மின்சாரத்துக்கு மட்டும் ரூ.26,232 கோடி செலவிடப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை மூலம் ரூ.62,352 கோடி பயிர்க் கடன், கால்நடை பராமரிப்பு கடன் தரப்பட்டுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
😂
😮
7