
Seithikathir - Tamil News
June 13, 2025 at 02:24 AM
*💥 முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை- பலி 4ஆக உயர்வு.*
தென்காசி: சுந்தரபாண்டியபுரம் முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் 4 பேர் உயிரிழப்பு.
முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்தனர்.
முதியோர் இல்லத்தில் ஆய்வு செய்தபின் வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
😢
5