Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
June 13, 2025 at 07:06 AM
*💥 டாஸ்மாக் வழக்கில் எதன் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது? - அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.* விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்க என்ன அதிகாரம் இருக்கிறது? எனவும் நீதிபதி கேள்வி; விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு. > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
😂 😮 ❤️ 👍 14

Comments