கதம்பம்
கதம்பம்
June 12, 2025 at 02:45 PM
*கேள்விக்கு பதில்* ✅✅✅✅✅✅✅✅ https://whatsapp.com/channel/0029Va8vNof6xCSX54K2ad0W/10890 தமிழில் முதன்முதலில் அச்சிடப்பட்ட புத்தகம் "தம்பிரான் வணக்கம்". இது போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட ஒரு கிறிஸ்தவ சமய போதனை நூலின் தமிழாக்கம். இது கொல்லம் நகரில் 1556 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. இதுவே இந்திய மொழிகளில் அச்சுப் பதிப்பு பெற்ற முதல் நூல் என்றும் கூறப்படுகிறது. சரியான பதில் தெரிவித்த கதம்பம் நேயர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐
👍 👌 👏 😂 🙏 6

Comments