கதம்பம்
கதம்பம்
June 12, 2025 at 08:50 PM
குத்தியப் பிறகு தான் முள் தெரிகிறது.. தடுக்கியப் பிறகு தான் கல் தெரிகிறது.... வழுக்கியப் பின் தான் நிலம் தெரிகிறது.... *ஆகையால் அனுபவங்கள் நம்மை அடுத்த நிலை நோக்கி வெற்றிகரமாய் அழைத்துச் செல்லும் உன்னத வழிகள்.....!!*
❤️ 👍 💯 6

Comments