
கதம்பம்
June 12, 2025 at 08:50 PM
குத்தியப் பிறகு தான் முள் தெரிகிறது..
தடுக்கியப் பிறகு தான் கல் தெரிகிறது....
வழுக்கியப் பின் தான் நிலம் தெரிகிறது....
*ஆகையால் அனுபவங்கள் நம்மை அடுத்த நிலை நோக்கி வெற்றிகரமாய் அழைத்துச் செல்லும் உன்னத வழிகள்.....!!*
❤️
👍
💯
6