கதம்பம்
கதம்பம்
June 13, 2025 at 02:19 AM
செயற்கை நுண்ணறிவு கொண்டு, எதிரிகளை இனம் கண்டு தானாக இயங்கும் வகையில் இஸ்ரேலிய Nagev இயந்திர துப்பாக்கிகளை மாற்றி உருவாக்கி உள்ளது இந்தியா. பனியும், கொடூரமான குளிரும், குறைந்த ஆக்ஸிஜன் உள்ள கடல் மட்டத்தில் இருந்து 14000 அடி உயர பகுதிகளில் இந்திய ராணுவ ஜவான்கள் 24 மணி நேரமும் காவல் காத்து நிற்பது மிகுந்த உடல் மற்றும் மன உளைச்சலை தருகிறது. அதை தவிர்ப்பதற்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இயங்கும் வகையில், இஸ்ரேலிய இலகுரக இயந்திர துப்பாக்கிகள் மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. அதிநவீன செயற்கை நுண்ணறிவு சென்சார்கள் கொண்ட 7.62 மில்லிமீட்டர்கள் கொண்ட இந்த நடுத்தர இயந்திர துப்பாக்கிகள், ஊடுறுவும் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். 'ஆப்டிக்கல் கேமரா', 'தெர்மல் இமேஜர்', 'ஜி.பி.எஸ்'., 'மேக்னமீட்டர்', 'இன்க்லினோமீட்டர்', 'லேஸர் ரேஞ்ச் ஃபைண்டர்' என ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இதில் உள்ளதாம். இந்த செயற்கை நுண்ணறிவு துப்பாக்கியால் யார் நண்பர், யார் பகைவர் என தெளிவாக இனம் காண இயலுமாம். ஆகையால், ஆள் இல்லாத நேரம் பார்த்து ஆட்டு தாடியோடு ஊடுறுவும் ஜிகாதிகள் கதி இனி டர்ர்.... இந்தியாவின் BSS Material Ltd., இதை தயாரித்து உள்ளது. உலகத்தலைவர் மோடி அவர்களின் வழிகாட்டுதலில், இந்திய ராணுவம் 5000 வகையான ராணுவ தளவாடங்கள் மற்றும் கருவிகளை இந்தியாவிலேயே தயாரிக்க, தனியார் நிறுவனங்களோடு சேர்ந்து பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. நல்லவன், வல்லவன் நாடாண்டால் அனைத்தும் சாத்தியமே. சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
👍 🙏 ❤️ 🇧🇴 🇮🇳 😮 🛕 16

Comments