
கதம்பம்
June 14, 2025 at 07:27 AM
*ஆயிரம் கை உண்டு என்றால்…*
*நீ ஒரு கை தரக் கூடாதா…*
*ஈராயிரம் கண் கொண்டாய்…*
*உன் ஒரு கண் என்னைப் பாராதா…*
*உன்னில் சரண் அடைந்தேன்…*
*இனி நீ கதியே…*
*பார்த்தேனே உயிரின் வழியே…*
*யார் கண்ணும் காணா முகமே…*
*கல் என்று நினைத்தேன் உனையே…*
*நீ யார் என்று சொன்னாய் மனமே தான்*
*அர்த்தநாரீஸ்வரர் தேரோட்டம் நிறைவுற்றது*
*திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்த்திருவிழா*
*அம்மையப்பா போற்றி போற்றி ...!!!*
🙏🙏🙏🛕🛕🙏🙏🙏
🙏
❤️
👏
🙇♂
11