கதம்பம்
கதம்பம்
June 14, 2025 at 07:27 AM
*ஆயிரம் கை உண்டு என்றால்…* *நீ ஒரு கை தரக் கூடாதா…* *ஈராயிரம் கண் கொண்டாய்…* *உன் ஒரு கண் என்னைப் பாராதா…* *உன்னில் சரண் அடைந்தேன்…* *இனி நீ கதியே…* *பார்த்தேனே உயிரின் வழியே…* *யார் கண்ணும் காணா முகமே…* *கல் என்று நினைத்தேன் உனையே…* *நீ யார் என்று சொன்னாய் மனமே தான்* *அர்த்தநாரீஸ்வரர் தேரோட்டம் நிறைவுற்றது* *திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்த்திருவிழா* *அம்மையப்பா போற்றி போற்றி ...!!!* 🙏🙏🙏🛕🛕🙏🙏🙏
🙏 ❤️ 👏 🙇‍♂ 11

Comments