
Barakath Ali - journalist
June 14, 2025 at 06:09 AM
*பழைய பேப்பர்!*
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கிறது.
1991-ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் போர் தொடுத்த போது ஈராக் அதிபர் சதாம் உசேன், திடீரென இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தினார். இப்படியொரு தாக்குதல் நடக்கும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
35 ஆண்டுகள் கழித்து இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த முறை ஈராக் அல்ல. ஈரான்.