
TV9 Tamil
June 16, 2025 at 03:31 AM
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று ஜூன்16,2025, ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் குந்தா, ஊட்டி, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்.