Christ Church Samdan Pastorate
May 25, 2025 at 04:21 AM
*CSI Christ Church Samathanapuram Pastorate*
*தேதி : 25.05.2025*
*அறிவிப்புகள்:*
25.05.2025 - *இன்று ஞாயிறு மாலை 7 மணிக்கு ஓய்வுநாள் மாலை ஆராதனை நடைபெறும்.*
26.05.2025 - *திங்கள் மாலை 7 மணிக்கு நமது சபையைச் சார்ந்த செல்வன். R.ரூபன் சிங் ( S/O திரு. ரமேஷ் ) அவர்களின் திருமண ஆயத்த ஜெபக்கூட்டம் திருமதி. அனிதா ரமேஷ் அவர்களின் இல்லத்தில் வைத்து நடைபெறும்.*
27.05.2025 - செவ்வாய் மாலை 7 மணிக்கு சுகமளிக்கும் ஆராதனை மற்றும் வியாதிஸ்தருக்காக சிறப்பு ஜெபம் நடைபெறும்.
28.05.2025 - புதன் மாலை 7 மணிக்கு லித்தானியா மன்றாட்டு ஜெபம் நடைபெறும்.
29.05.2025 - வியாழன் மாலை 7 மணிக்கு IMS ஆராதனை நடைபெறும்.
*ஆராதனை தொடர்ந்து ஆண்கள் ஐக்கிய சங்கத்தினர் கூடி ஜெபிப்பார்கள்*
30.05.2025 - *வெள்ளி மாலை 7 மணிக்கு வேத ஆராய்ச்சி கூட்டம் நடைபெறும்.*
31.05.2025 - சனிக்கிழமை மாலை 7 மணிக்கு மாலை ஆராதனை நடைபெறும்.
01.06.2025 - *வருகிற ஞாயிறு ஜுன் மாதத்தின் முதலாம் நாள் மற்றும் முதல் ஞாயிறு அன்று காலை 8 மணிக்கு மாதப்பிறப்பு வாக்குத்தத்த பரிசுத்த நற்கருணை ஆராதனை நடைபெறும்.*
*அறிவிப்பு:*
*_சபை மக்கள் தங்கள் இல்லம் சார்ந்த சிறப்பு நிகழ்வுகள் மற்றும் ஜெபக் கூட்டங்கள் போன்றவற்றை முன்கூட்டியே நமது குருவானவருக்குp தெரிவித்து தேதியை குறித்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்._*
*பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாக்குத்தத்த வசனம்:*
*ஏசாயா 58 : 11*
*கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.*
*Isaiah 58 : 11*
*And the LORD shall guide thee continually, and satisfy thy soul in drought, and make fat thy bones: and thou shalt be like a watered garden, and like a spring of water, whose waters fail not.*
*இந்த வாரத்தில் பிறந்த நாள் மற்றும் திருமண நாளை கொண்டாடுகிறவர்களுக்கு திருச்சபையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்*.
*🙏God bless you 🙏*