ராம்கி
ராம்கி
June 21, 2025 at 04:59 AM
'முத்தைத்தரு பத்தித் திருநகை' ரேஞ்சில் திருப்புகழை படிக்காமல் நிறுத்தி நிதானமாக படித்தால் ஏதாவது விவகாரமாக கண்ணில் படும். 'சம பர மத சாதல சமயம் ஆறிரு தேவத' என்றால் சமண, பௌத்த மதங்களை ஒடுக்கி, ஆறு மதங்களுக்கும் தலைவனாக இருப்பவன் என்று அர்த்தம். எது எப்படியோ, முருகனுக்கு யார், எங்கே மாநாடு நடத்தினாலும் அங்கே ஹீரோ, அருணகிரிநாதர்தான் 😎
👍 1

Comments