
Selvakumar P S
May 28, 2025 at 07:13 AM
திமுகவின் ஒரு 'தம்பி' குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்னும் பல தம்பிகள் வெளியில் இருக்கிறார்கள். அவர்களும் விரைவில் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள்.