TownNews360°
TownNews360°
June 16, 2025 at 08:17 AM
*வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் 5 ஆண்டு சிறை* கட்டாய கடன் வசூல் செய்வதை தடுப்பதற்கான மசோதா அண்மையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்படி வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். ................................................... முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *#follow the #townnews360° #channelonwhatsapp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *#official_facebookpage👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*
Image from TownNews360°: *வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் 5 ஆண்டு சிறை*   கட்டாய கடன் வசூல் செய...

Comments