
TownNews360°
June 20, 2025 at 07:43 AM
*மனுக்களுக்கு 30 நாட்களில்
பதில் அளிக்காவிட்டால் அபராதம்*
அரசுக்கு அளித்துள்ள மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தலா ரூ.25,000 அபராதம் விதிக்க நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
..................................................................
முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள
*#follow the #townnews360° #channelonwhatsapp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V*
..................................................................
For...
NEWS Around YOU... BUSINESS Around YOU...
Town News...
*#official_facebookpage👇*
*https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*
