Tamil.Nadu.News.24/7
Tamil.Nadu.News.24/7
June 21, 2025 at 09:10 AM
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இரான் - இஸ்ரேல் மோதல் குறித்து ஒரு ஆங்கில நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், "இஸ்ரேலும் பாலத்தீனமும் இரண்டு தனித்தனி சுதந்திர நாடுகளாக அமைதியுடன் வாழ வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால மற்றும் தெளிவான நிலைப்பாட்டை நரேந்திர மோதி அரசு கைவிட்டுவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். #soniagandhi #narendramodi

Comments