Lankatamil
Lankatamil
June 17, 2025 at 06:13 AM
யாழில் இடம்பெற்ற விபத்து! யாழ்ப்பாணம் - மருதங்கேணியில் (16) பிற்பகல் 01 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரை அதிவேகமாக வந்த வாகனம் பின்னால் மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட குடும்பஸ்தர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வாகன சாரதியை மருதங்கேணி பொலிசார் வாகனத்துடன் கைது செய்துள்ளனர். 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/
Image from Lankatamil: யாழில் இடம்பெற்ற விபத்து!   யாழ்ப்பாணம் - மருதங்கேணியில் (16) பிற்பகல்...

Comments