
Lankatamil
June 19, 2025 at 06:26 AM
காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை ஆரம்பம்
நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை நேற்று முன்தினம் (18) மீண்டும் ஆரம்பமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடல் சீற்றம் மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையையடுத்து ஜூன் 13ஆம் திகதி முதல் குறித்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/
