Aiadmk IT Wing
June 21, 2025 at 03:54 AM
திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகம் சார்பில் காவல் நிலையத்தில் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்"@EPSTamilNadu அவர்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய @DMKITwing மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளிக்கப்பட்டது.
https://x.com/AIADMKITWINGOFL/status/1936228848992964739?t=4aoanDKeaL42_rXwZEGY-w&s=19
❤️
👍
2