
Consciousness 🧘♂️இது ஒரு பாதை ☯️அறிவியல் வழி ஆன்மிகம்
60 subscribers
About Consciousness 🧘♂️இது ஒரு பாதை ☯️அறிவியல் வழி ஆன்மிகம்
இது *வெறும் ☯️ பாதை* 🏞️ (Just the Path) யாரையும் எங்கள் சித்தாந்தத்திற்கு மாற்றுவதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை - *எங்களிடம் எந்த சித்தாந்தமும் இல்லை* இரண்டாவதாக, *யாரையும் மாற்றும் முயற்சியே வன்முறை என்று நாங்கள் நம்புகிறோம்*, அது ஒருவரின் தனித்துவத்தில், அவரின் சுதந்திரத்தில்🕊️ தலையிடுவது போன்றது ஆன்மீகம் என்பதே 🕊️விடுதலை நாங்கள் அதை நோக்கி பயணிக்கிறோம் இந்த 🌏 உலகில் மிகவும் *சிறுபான்மையான* சமூகத்தை சேர்ந்தவர்கள் *யார்* என்று கேட்டால் அவர்கள் தான் *மனிதர்கள்* மற்றவர்கள் எல்லோரும் தங்கள் இன ,மொழி ,ஜாதி தேசம் எனும் அடையாளங்களை தூக்கிக்கொண்டு திரியும் *🗑️குப்பை 🛻 வண்டிகள்* நாங்கள் *இந்தியர்கள் அல்ல* நாங்கள் *தமிழர்களும் அல்ல*, நாங்கள் இரண்டு கருத்துக்களையும் விட வயதானவர்கள். நாங்கள் மக்கள், நாங்கள் மனிதர்கள். *மனிதத் தன்மையில் இருந்து வாழ்பவர்கள் நாங்கள்*😇🥰 ---------------------------------------------------- 🫵கட+வுள்= *கடவுள்* என்பவர் அன்பு, அமைதி , உண்மை *இவைகளின் சாயலாக இருக்கிறார்* . உங்கள் வாழ்வில் இவைகளை நீங்கள் பின்தொடர்ந்தது செல்கிறீர்கள் என்றால் நீங்கள் கடவுளை தான் பின்தொடர்ந்து செல்கிறீர்கள் என்று பொருள்.🙏 இதைத்தான் எல்லா மதங்களும் எல்லா தத்துவங்களும் நமக்கு உணர்த்துகிறது🙏 *உண்மை எப்போதும் சொல்ல முடியாதது* வாழ்வை ரசியுங்கள் 😀 ரசிப்பதற்கு எந்த 🎓கல்வி தகுதியும் *தேவையில்லை* என்பதை 🫂 உணர்க 🙏 விதைத்துக் 🌾 கொண்டே போகும் வழிப்போக்கர்கள் நாங்கள் *#passersby* --------------------------------------------------- *For Relationship* *E-mail 💌*:- [email protected]
Similar Channels
Swipe to see more
Posts

*24 தத்துவங்கள்* *ஐம்பூதங்கள்* என்பது நிலம் (பூமி), நீர், நெருப்பு, காற்று, மற்றும் வானம் (ஆகாயம்) ஆகும் *ஞானேந்திரியங்கள்* என்பது காது, கண், மூக்கு, நாக்கு மற்றும் தோல் என ஐந்து உணர்கருவிகள் ஆகும். *கர்மேந்திரியம்* என்பது கை, கால், ஆசனவாய், பிறப்புறுப்பு மற்றும் வாய். *தன்மாத்திரைகள் ஐந்து* சுவை ஒளி ஊறு (தொடுகை) ஓசை நாற்றம் (மணம்) என்னும் ஐந்தின் வகைகளும் தன்மாத்திரை ஐந்து ஆகும். *அந்தக்கரணங்கள்* மனம் புத்தி சித்தம் அகங்காரம் 12-jun-25 🪔82


Quantum physics is where they hide the scientific proof of spirituality 😂 ✨81 22- may-2025


The Soul doesn't Love, It is Love itself; The Soul doesn't know, It is knowledge itself; The Soul doesn't exist, It is existence itself. --Patanjali *(2nd century BC)* 23-feb-25 ✨72

நீயே உனக்கு என்றும் நீங்கா துணை 🙏🏻 ⭐📜

தியானம் செய்கிறபோது முதுகுத் தண்டு நிமிர்ந்து இருக்க வேண்டும். பத்மாசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும். உடம்பில் எந்தவிதமான அசைவுகளும் ஏற்படக் கூடாது. இதற்குத் தியானத்தில் இருப்பவர் தம்முடைய தொண்டைக் குழியில் சம்யமம் செய்ய வேண்டும். தொண்டைக் குழிக்குச் சற்றுக் கீழே ஆமை வடிவத்தின் இருக்கும் பகுதித்தான் கூர்ம நாடி என்று பெயர். உடலில் இருக்கும் யோகப் பயிற்சிக்கு உரிய பத்து நாடிகளில் இது ஒன்று. இந்த நாடியை ஒருமுகப்படுத்திய மனதுடன் கூர்ந்து கவனிப்பது சம்யமம் செய்வதன் மூலமாக உடல் இயல்பாகவே அசைவற்று உறுதியுடன் இருக்கும். தியானத்துக்கு உரிய பயனாகிய அமைதியை எளிதாக அடைவதற்கு உதவி செய்யும். இந்த நாடிதான் தும்மல் தோன்றுவதற்கு அடிப்படையான நாடி. 24 - Feb - 2025 ✨74

It is very difficult to say who is qualified for this awakening. You may have lived the life of a renunciate for fifty years, but still you may not get it. You may be just an ordinary person, living a non-spiritual life, eating all kinds of junk foods, but the guru may give you shaktipat. Your eligibility for shaktipat does not depend on your social or immediate conduct, but on the point of evolution you have reached. There is a point in evolution beyond which shaktipat becomes effective, but this evolution is not intellectual, emotional, social or religious. It is a spiritual evolution which has nothing to do with the way we live, eat, behave or think, because generally we do these things not because of our evolvement, but according to the way we have been brought up and educated. 23-Feb-2025 ✨71

சித்திர எழுத்துக்கள் PICTORIAL SIGNS IN THE SUMERIAN, EGYPTIAN, HITTITE AND CHINESE WRITINGS,

*சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே* சிறுவர்கள் அறியாமல் செய்த தவறுகளை எல்லாம் பெரியவர்கள் பொறுத்துக் கொள்வது *கடமை* ஆகும். *** *சிறியோர் பெரும் பிழை செய்தனராயின் பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிது* சிறுவர்கள் பெரிய தவறுகளைச் செய்தார்களானால் பெரியவர்கள் அதைப் பொறுத்துக் கொள்வது *அரிது*. *** *ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை இரு நிலம் பிளக்க வேர் வீழ்கும்மே* பெரியோர்களுடன் ஒருநாள் பழகிய போதிலும் அந்தப் பழக்கமானது *பூமிக்குள் வேர் விடுவது போன்றது* ஆகும். *நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே* முரடர்களோடு நூறு ஆண்டுகள் பழகினாலும், அந்தப் பழக்கமானது *நீரிலுள்ள பாசிபோல் காணப்படுமே* ஒழிய, வேர் கொள்ளாது. 23-feb-25 ✨ 73

IN THIS WORLD NOBODY IS LEFT WITHOUT CRITICISM. WITHOUT EXCEPTION, ALL THE GREAT PEOPLE HAVE BEEN CRITICISED. EVEN *RAMA , MUHAMMAD ,AND JESUS!* IF RAMA MOHAMMAD AND JESUS WERE PRESENT TODAY, THEY WOULD ALSO BE CRITICISED YOU HAVE TO PUT UP WITH IT. THERE IS NO NEED TO RUN AWAY *#Lion-hearted* 26- Feb- 2025 ✨75

Everything is aligning 😇 🌎 ⭐